TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


Jayatv Afternoon news 20-03-12 | Jaya Tv News 20th March 2012 | Jaya Tv news 20-03-2012

Posted: 20 Mar 2012 05:16 AM PDT


Jayatv Afternoon news 20-03-12 | Jaya Tv News 20th March 2012 | Jaya Tv news 20-03-2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Captain News 20-03-2012 | Captain seithigal 20th March 2012

Posted: 20 Mar 2012 02:02 AM PDT


Captain News 20-03-2012 | Captain seithigal 20th March 2012


Ilavarasi 20-03-2012 | Sun Tv Elavarasi Serial 20th March 2012

Posted: 20 Mar 2012 01:52 AM PDT


Ilavarasi 20-03-12 | Sun Tv Elavarasi Serial 20th March 2012

Athipookal 20-03-2012 | Sun Tv Athipookal Serial 20th March 2012

Posted: 20 Mar 2012 02:02 AM PDT


Athipookal 20-03-12 | Sun Tv Athipookal Serial 20th March 2012
Source 1
Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

Thiyagam 20-03-2012 | Sun Tv Thiyagam Serial 20th March 2012

Posted: 20 Mar 2012 01:05 AM PDT

Thiyagam 20-03-2012 | Sun Tv Thiyagam Serial 20th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

நீங்க 'ஆப்பிள்' பெண்ணா, இல்லை 'கேரட்' பெண்ணா?

Posted: 20 Mar 2012 01:03 AM PDT


நீங்க 'ஆப்பிள்' பெண்ணா, இல்லை 'கேரட்' பெண்ணா?

பெண்களை காய்கறி, பழங்களுடன் ஒப்பிட்டு ஒரு நூதன சர்வேயை நடத்தியுள்ளனர் இங்கிலாந்துக்காரர்கள். அதில் கேரட், சுரைக்காய், ஆப்பிள், கத்திரிக்காய், புரோக்கோலி மற்றும் பூசணியுடன் ஒப்பிட்டு தரம் பிரித்துள்ளனர். இந்த ஆறு வகைக்குள்தான் அனைத்துப் பெண்களும் கிட்டத்தட்ட வருகிறார்களாம்.


அந்த சர்வேயை பார்ப்போமா...?


இங்கிலாந்துப் பெண்களில் ஐந்தில் ஒருவர் பட்டர்நெட் ஸ்குவாஷ் எனப்படும் ஒருவகையான பூசணிக்காய் சைசில் இருக்கிறார்களாம். அதாவது அவர்களது மார்பும், இடுப்பும் ஒரே சைசில் இருக்குமாம். இருப்பினும் இடுப்புக்கும், மார்புப் பகுதிக்கும் இடைப்பட்ட வயிற்றுப் பகுதியின் அளவு 10 இன்ச் குறைவாக இருக்குமாம்.


இதுபோன்ற தோற்றம் உடையவர்களாக கெல்லி ப்ரூக், கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ் ஆகிய நடிகைகளை உதாரணம் காட்டியுள்ளனர் அந்த சர்வேயை எடுத்தவர்கள்.


அதேபோல நான்கில் ஒரு பெண் கேரட் சைசில் இருக்கிறார்களாம். 23 சதவீதம் பேர் சுரைக்காய் வடிவிலும், 18 சதவீதம் பேர் ஆப்பிள் வடிவிலும் உள்ளனராம்.


கத்திரிக்காய் மற்றும் புரோக்கோலி வடிவிலும் கணிசமான பெண்கள் உள்ளனராம். இவர்கள் 6 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே உள்ளனராம்.


பிரபல பாடகிகளான ஜெனீபர் ஹட்சன், கெர்ரி கடோனா ஆகியோர் ஆப்பிள் சைஸ் பெண்களாம். இவர்களின் வயிற்றுப் பகுதியானது, இடுப்பு மற்றும் மார்பு அளவுக்கு சமமாக அல்லது அதை விட பெரிதாக இருக்குமாம். மேலும் இந்த மூன்றுக்கும் இடையிலான வித்தியாசம் 2 அல்லது 4 இன்ச் அளவுதான் இருக்குமாம்.


லின்ட்சே லோஹன் மற்றும் உல்ரிகா ஜோன்சன் ஆகியோரை புரோக்கோலி வகை பெண்களாக தரம் பிரித்துள்ளனர். இவர்களுக்கு மார்பளவு பெரிதாக இருக்கும். அதேசமயம், இடுப்பும், வயிற்றுப் பகுதியும் ஒரே அளவில் இருக்குமாம்.


ஹாலிவுட் நடிகைளான கேமரூன் டயஸ், நிக்கோல் கிட்மேன் ஆகியோர் கேரட் வகை பெண்களாம். இவர்களுக்கு வயிற்றுப் பகுதியை விட இடுப்பும், மார்பும் அகலமாக இருக்குமாம்.


சுரைக்காய் வகை பெண்களுக்கு அவர்களின் இடுப்பை விட வயிற்றுப் பகுதியானது 10 இன்ச் சிறிதாக இருக்குமாம். அதேபோல அவர்களின் பின்னழகு பெரிதாக இருக்குமாம். மார்பளவு சிறிதாக இருக்குமாம்.


சுரைக்காய் வகை பெண்களுக்கு அவர்கள் காட்டியுள்ள உதாரணம் ஜெனீபர் லோபஸ்.


கிளேர் ரிச்சர்ட்ஸ் என்பவரை கத்திரிக்காய் வகை பெண்ணுக்கு உதாரணம் காட்டியுள்ளனர். இவர்களுக்கு இடுப்பு பெரிதாக இருக்குமாம், மார்பு சிறிதாக இருக்குமாம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட அளவில் வயிற்றுப் பகுதி இருக்குமாம்.


விட்டாலிட்டி ஷோ என்ற ஒரு நிகழ்ச்சிக்காக இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 3000 பேர் கலந்து கொண்டனர். லண்டனில் இந்த ஷோ மார்ச் 22 முதல் 25 வரை நடைபெறவுள்ளது.


இப்படியெல்லாம் ஒரு சர்வே...!
Thanks to OneIndia

ஹீரோயின் நயன்தாரா!- கோபிசந்த் நடிக்கும் புதிய தமிழ்ப் படம்

Posted: 20 Mar 2012 01:05 AM PDT


 ஹீரோயின் நயன்தாரா!- கோபிசந்த் நடிக்கும் புதிய தமிழ்ப் படம் 

கோபிசந்த் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ்ப் படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் நயன்தாரா.


ஜெயம் படத்தில் அதிரடி வில்லனாக வந்தவர் கோபிசந்த். பின்னர் தெலுங்கில் ஹீரோவாக பிஸியாகிவிட்டார்.


இப்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் அவர் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படம் தமிழில் நேரடிப் படமாகும். தெலுங்கிலும் வெளியாகிறது.


தனுஷ் நடித்த உத்தமபுத்திரன், தரணி இயக்கிய ஒஸ்தி, விரைவில் வெளியாகவுள்ள விஷாலின் சமரன் போன்ற படங்களைத் தயாரித்த ஜெய்பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது.


தேவதையைக் கண்டேன், மலைக்கோட்டை, திருவிளையாடல் என வெற்றிப் படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார்.


எகிப்து, சீனா, துருக்கி போன்ற நாடுகளின் வித்தியாசமான லொகேஷன்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்க உள்ளது.
Thanks to OneIndia

Seetha 20-03-2012 | kalaignar Tv Seetha 20th March 2012

Posted: 20 Mar 2012 01:01 AM PDT


Seetha 20-03-2012 | kalaignar Tv Seetha 20th March 2012

Mutharam 20-03-2012 | Sun Tv Muthaaram Serial 20th March 2012

Posted: 20 Mar 2012 12:57 AM PDT


Mutharam 20-03-12 | Sun Tv Muthaaram Serial 20th March 2012

Source 1
 

 Soure 2

This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 20-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 20th March 2012

Posted: 20 Mar 2012 12:57 AM PDT


Vellai Thamarai 20-03-12 | Sun Tv Vellai Thamarai Serial 20th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Aval Vikatan 27-03-2012 | Free Aval Vikatan PDF This week | Aval Vikatan 27th March 2012 ebook Latest

Posted: 19 Mar 2012 11:53 PM PDT


Aval Vikatan 27-03-2012 | Free Aval Vikatan PDF This week | Aval Vikatan 27th March 2012 ebook Latest

Download Link

Uravugal 20-03-2012 | Sun Tv Uravugal Serial 20th March 2012

Posted: 19 Mar 2012 11:51 PM PDT

Uravugal 20-03-12 | Sun Tv Uravugal Serial 20th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 20-03-2012 | Sun Tv kasthuri Serial 20th March 2012

Posted: 19 Mar 2012 11:31 PM PDT


Kasturi 20-03-12 | Sun Tv kasthuri Serial 20th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

காதல் ஜோடிகளுக்காக 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' ஸ்பெஷல் ஷோ!

Posted: 19 Mar 2012 11:14 PM PDT


காதல் ஜோடிகளுக்காக 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' ஸ்பெஷல் ஷோ!

ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற புதிய படம், 50 காதல் ஜோடிகளுக்கு சிறப்புக் காட்சியாக போட்டுக் காட்டப்பட்டது.


படத்துக்கு ஒரு வித்தியாசமான விளம்பரமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.


சேரனின் உதவி இயக்குநராக பணியாற்றிய ஷண்முகராஜ் எழுதி இயக்கியுள்ள படம் இது. மொத்தம் 71 புதுமுகங்கள் நடிக்கின்றனர். இவர்களுக்கு 372 நாட்கள் நடிப்புப் பயிற்சி கொடுத்த இயக்குநர், முழுக் காட்சிகளையும் முதலில் ஒரு ஹேண்டி கேமில் பதிவு செய்து படமாக்கி, அதை வைத்துக் கொண்டு, தனியாக சினிமாவுக்கென்று ஒரு ஷூட்டிங் நடத்தினார்.


இதனால் காட்சிகள் நினைத்த மாதிரியே வெகு நேர்த்தியாக வந்ததாம்.


'உங்க காதல் ஜெயிக்க, 5 டி (T)யை பாலோ பண்ணுங்க... கண்டிப்பா சக்ஸஸ்தான்' என்று இந்தப் படத்துக்காக விளம்பரம் செய்யப்பட்டதால், அந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள காதலர்கள் எக்கச்சக்க ஆர்வம் காட்டினார்களாம்.


எனவே, ஒரு வித்தியாச முயற்சியாக, படத்தையே காதலர்களுக்கு சிறப்புக் காட்சியாக போட்டுக் காட்ட முடிவு செய்தார் இயக்குநர்.


அதன் படி தமிழகம் முழுவதிலுமிருந்து தன்னைத் தொடர்பு கொண்டவர்களில் 50 காதல் ஜோடிகளை தேர்ந்தெடுத்து, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் சிறப்புக் காட்சியாக ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழியை திரையிட்டுக் காட்டினர்.


படம் பார்த்த ஜோடிகள் அனைவரும் திருப்தியும் பாராட்டும் தெரிவித்ததோடு, காதல் ஜெயிக்க என்ன பண்ணனும் என்ற ரகசியம் தெரிஞ்சிடுச்சி என்றனர் உற்சாகத்துடன்!


மெய்யாலுமாவா?!
Thanks to OneIndia

இந்தியா துண்டுதுண்டாக சிதறும்: குணதாச அமரசேகர

Posted: 19 Mar 2012 11:01 PM PDT


இந்தியா துண்டுதுண்டாக சிதறும்: குணதாச அமரசேகர

கொழும்பு, மார்ச்.20: இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பது என்று இந்தியா முடிவுசெய்துள்ள நிலையில் இந்தியாவின் தலைவிதி 23-ம் தேதியோடு மாறிவிடும் என்றும், துண்டுதுண்டாக சிதறப் போகிறது என்றும் இலங்கையின் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,  ஜெனீவாவில் அமெரிக்கா வெற்றி பெறும் என்றால் இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக வாக்களிக்கும். தோல்வி அடையுமென்றால் ஆதரவாக வாக்களிக்கும். இதுவே இந்தியாவின் சித்தாந்தம்.


இந்தியா என்றுமே இலங்கைக்கு எதிராகவே செயற்படும். தமது நலனுக்கே முன்னுரிமை வழங்கும். எனவே மேற்கண்ட சித்தாந்தத்தையே இன்று கடைப்பிடித்து வருகிறது.


தமிழ்நாட்டின் நெருக்குதல்களுக்கு இந்திய அரசாங்கம் அடிபணிந்து இலங்கைக்கு எதிரான செயல்பாட்டிற்குள் இறங்கியுள்ளது. இது இந்தியாவின் கடைசிக் காலமாகும். இந்தியாவின் தலைவிதி வரும் 23 ஆம் தேதியோடு மாறிவிடும். இந்தியா  துண்டு துண்டாகப் போகின்றது. தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ்நாட்டை பிரிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா நிச்சயம் முடுக்கிவிடும். இதற்கு தமிழ்நாடும் சாதகத் தன்மையோடு இணங்கிச் செயல்படும். இந்த ஆரம்பத்தோடு அந்நாடு துண்டு துண்டாக பிரியும்.


ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தாலும் இலங்கையை பிரிக்கும் தந்திரத்தை அமெரிக்கா கைவிடாது. வெற்றி பெற்றாலும் இந்தத் தந்திரம் தொடரும் என்றார்.
Thanks to OneIndia

பிரதமரின் பதிலில் ஐயம் வருகிறது, தமிழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்- திருமாவளவன்

Posted: 19 Mar 2012 10:57 PM PDT


பிரதமரின் பதிலில் ஐயம் வருகிறது, தமிழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்- திருமாவளவன்

டெல்லி: ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் இந்தியா என்ன நிலை எடுக்கப் போகிறது என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. எனவே இந்திய அரசின் அணுகுமுறை குறித்துத் தமிழர்கள் விழிப்போடு இருக்கவேண்டிய நேரம் இது என்பதை மட்டும் எச்சரிக்கையோடு கூற விரும்புகிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:


பிரதமர் மன்மோகன் சிங் 19.03.2012 அன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவரின் உரை மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசும்போது இலங்கை அரசைப் பற்றியும், தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்படவேண்டியதன் தேவை பற்றியும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.


தமிழர்களுக்கு சமத்துவம், கௌரவம், நீதி மற்றும் சுய மரியாதையை உறுதிசெய்யும் விதமாக அமெரிக்கத் தீர்மானத்தின் இறுதி வடிவம் இருந்தால் அதை இந்தியா ஆதரிக்கும் என்ற பொருளில் அவரது உரை அமைந்திருக்கிறது.


ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்காவால் முன்மொழியப் பட்டிருக்கும் வரைவுத் தீர்மானம் உறுப்பு நாடுகளுக்கு சுற்றுக்கு விடப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கிறது. அது தற்போது பிரதமர் சொல்லியிருக்கும் கருத்துகளை உள்ளடக்கியதாக இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.


இலங்கை அரசு சர்வதேச சட்டங்களை மீறியிருக்கிறது என்று கூறப்பட்டிருப்பது தவிர வேறு நம்பிக்கை தரும் அம்சங்கள் அதில் இல்லை. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் அமைத்த குழு இலங்கை அரசு போர்க் குற்றங்களை இழைத்திருக்கிறது எனத் தனது அறிக்கையில் உறுதிப்படுத்திய பிறகும்கூட அமெரிக்கா முன்மொழிந்திருக்கும் தீர்மானத்தில் 'போர்க்குற்றம்' என்ற சொல்லே இல்லாதது ஏமாற்றம்தான்.


எனினும் இப்போதுதான் சர்வதேசச் சமூகம் தமிழர் பிரச்சனை குறித்து அக்கறை காட்ட ஆரம்பித்திருக்கிறது. சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்டிருக்கிறது என்ற ஒரு வாக்கியமாவது தீர்மானத்தில் இருக்கிறதே என்ற வகையில்தான் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என நாம் வலியுறுத்தினோம்.


பிரதமர் மன்மோகன் சிங் தற்போது தெரிவித்திருக்கும் பதிலுரையில் இலங்கைப் பிரச்சனை குறித்து நான்கு பத்திகள் இருக்கின்றன. அதில் முதல் மூன்று பத்திகளில் இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு அந்த அரசின் மீது நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் பிரதமர்.


ஒரு சிறு குற்றச்சாட்டுகூட இலங்கை அரசு மீது சாட்டப்படவில்லை. அதுமட்டுமின்றி தீர்மானத்தை ஆதரிப்போம் என்று உறுதியாக அவர் தெரிவிக்கவும் இல்லை. பிரதமரின் பேச்சையும் இதுவரை வெளியுறவு அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் பேசிவந்ததையும் ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கும்போது இந்திய அரசு தமிழ் மக்களின் போராட்டங்களை திசைதிருப்புவதற்காக இப்படி நாடகம் ஆடுகிறதோ என்ற ஐயமே நமக்கு எழுகிறது.


தமிழர்கள் சமத்துவம், கௌரவம், நீதி மற்றும் சுய மரியாதையோடு வாழ்வதுதான் இந்தியாவின் நோக்கம் என்றால் அதற்கான திருத்தங்களைச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்போம் என்றல்லவா முதலில் இந்திய அரசு கூறியிருக்க வேண்டும்? அதை விடுத்து எந்த நாட்டுக்கு எதிரான எந்தவொரு தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்காது என ஏன் கூறவேண்டும்?


ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் இந்தியா என்ன நிலை எடுக்கப் போகிறது என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. எனவே இந்திய அரசின் அணுகுமுறை குறித்துத் தமிழர்கள் விழிப்போடு இருக்கவேண்டிய நேரம் இது என்பதை மட்டும் எச்சரிக்கையோடு கூற விரும்புகிறோம்.


இருந்தபோதிலும், பிரதமர் மன்மோகன் சிங் கூற்றில் நல்லெண்ண அடிப்படையில், விடுதலைச் சிறுத்தைகள் நாளை (20 03 2012) நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தவிருந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தையும், நாளை மறுநாள் (21 03 2012) மாநிலம் முழுவதும் நடத்தவிருந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தையும் தற்காலிகமாகத் தள்ளிவைக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.
Thanks to OneIndia

மேக் அப் போடாமலேயே அழகா தெரியலாம்!

Posted: 19 Mar 2012 10:55 PM PDT


மேக் அப் போடாமலேயே அழகா தெரியலாம்!

அழகு என்பது அரோக்கியம் தொடர்புடையது. ரசாயனப் பொருட்கள் நிறைந்த மேக் அப் சாதனங்களை உபயோகித்துதான் அழகாக தெரியவேண்டும் என்பதில்லை. முகத்தில் புன்னகையோடும், தன்னம்பிக்கையோடும் திகழ்ந்தாலே அழகாகலாம். எப்படி என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.


நல்ல தூக்கம் அவசியம்


இரவில் தூக்கம் கெட்டாலே காலையில் முகம் வீங்கிப்போய் பார்க்க சகிக்காது. எனவே 7 மணிநேரம் நன்றாக உறங்குங்கள் உடலும், முகமும் புத்துணர்ச்சியாகும். குறிப்பாக படுக்கைக்கு போகும் போது மேக் அப் போடாதீர்கள். அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.


முகத்தை அடிக்கடி கழுவுங்க


தினசரி 3 மணி நேரத்திற்கு ஒருமுறை உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இதனால் சருமத்தில் அடைபட்ட அழுக்குகள் வெளியேறுவதோடு சருமத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். முகமும் பளிச்சென்று ஆகும்.


ஹேர் ஸ்டைலை மாற்றுங்கள்


முகத்திற்கு மேக் அப் போடுவதை விட உங்கள் முகத்திற்கு எற்ற ஹேர் ஸ்டைலை மாற்றுங்கள். அதுவே உங்கள் அழகை அதிகரித்துக் காட்டும்.


புத்துணர்ச்சியோடு இருங்கள்


திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல நேர்ந்தால் புருவங்களை திருத்துங்கள். கை, கால்களை ப்ரெஸ் ஆக்கும் பெடிக்யூர், மெனிக்யூர் போன்றவை செய்து கொள்ளுங்கள். இதுவே உங்களை புத்துணர்ச்சியாக்கும். மேக் அப் எதுவும் இல்லாமலேயே அழகாக தெரிவீர்கள்.


சருமத்திற்கு ஈரப்பசை


கண்கள் புத்துணர்ச்சியோடு திகழ லைட்டாக ஐ லைனர் போடுங்கள் நாள் முழுவதும் கண்கள் சோர்வடையாமல் இருக்கும். உலர்ந்த வறண்டுபோன சருமம்தான் அழகுக்கு எதிரி. எனவே சருமத்தை வறண்டு போகாமல் காப்பது அவசியம். அதிகம் தண்ணீர் அருந்துங்கள். சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் பழங்கள், காய்கறிகளை சாப்பிடுங்கள். அப்புறம் என்ன மேக் அப் இல்லாமலேயே நீங்கள் அழகு ராணிதான்.
Thanks to OneIndia

விக்ரமின் 'தெய்வத்திருமகள்' படத்துக்கு ஒசாகா திரைப்பட விழாவில் விருது!

Posted: 19 Mar 2012 10:53 PM PDT


விக்ரமின் 'தெய்வத்திருமகள்' படத்துக்கு ஒசாகா திரைப்பட விழாவில் விருது!

ஜப்பானில் நடந்த ஒசாகா திரைப்பட விழாவில், விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.


விக்ரம் நடித்து, விஜய் அழகப்பன் இயக்கத்தில் வெளிவந்த படம், 'தெய்வத்திருமகள். 5 வயது மனநிலையில் உள்ள ஒரு இளைஞனையும், அவனுடைய பெண் குழந்தையையும் பற்றிய படம் இது.


விக்ரமுடன் அனுஷ்கா, அமலாபால், சந்தானம், பேபி சாரா ஆகியோரும் நடித்து இருந்தார்கள். யுடிவி நிறுவனத்துடன் இணைந்து மோகன் நடராஜன் தயாரித்திருந்தார். இந்த படம் ஏற்கெனவே சில திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது.


சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஒசாகா திரைப்பட விழா விருது விழாவிலும் இந்தப் படம் பங்கேற்றது. ஆசியாவின் மிக முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றாக ஓசாகா விழா பார்க்கப்படுகிறது.


இந்த திரைப்பட விழாவில், 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. இதில் விக்ரமின் 'தெய்வத்திருமகள்' படம், 'God's own Child' என்ற பெயரில் ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிடப்பட்டது.


இந்தப் படத்துக்கு கிராண்ட் பிரிக்ஸ் சிறந்த படம் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு படம் ஆகிய 2 விருதுகள் அளிக்கப்பட்டன.


விழாவில் நடிகர் விக்ரம், டைரக்டர் விஜய் அழகப்பன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு, விருதுகளை பெற்றுக்கொண்டார்கள்.
Thanks to OneIndia

Thirumathi Selvam 20-03-2012 | Sun Tv Thirumathi Selvam Serial 20th March 2012

Posted: 19 Mar 2012 10:51 PM PDT


Thirumathi Selvam 20-03-12 | Sun Tv Shows Thirumathi Selvam Serial 20th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kumudam Health Special 01 to 15-03-2012 | Free Download Kumudam Health PDF | Kumudam Health 15th March 2012 ebook Latest TechRenu

Posted: 19 Mar 2012 10:52 PM PDT


Kumudam Health Special 01 to 15-03-2012 | Free Download Kumudam Health PDF | Kumudam Health 15th March 2012 ebook Latest TechRenu

Download Link

Maruthani 20-03-2012 | Sun tv Marudhaani 20th March 2012

Posted: 19 Mar 2012 10:35 PM PDT


Maruthani 20-03-12 | Sun tv Marudhaani 20th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Cinema Seithigal 20-03-2012 | Sun Tv Cinema News 20th March 2012

Posted: 19 Mar 2012 11:02 PM PDT


Cinema Seithigal 20-03-2012 | Sun Tv Cinema News 20th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Sun Tv Nagaisuvai Virunthu 20-03-2012

Posted: 19 Mar 2012 10:13 PM PDT


Sun Tv Nagaisuvai Virunthu 20-03-2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kumudam Theeranadi 01-03-2012 | Free Download Kumudam Theeranathi PDF This month | Kumudam Theeranadi 1st March 2012

Posted: 19 Mar 2012 10:15 PM PDT


Kumudam Theeranadi 01-03-2012 | Free Download Kumudam Theeranathi PDF This month | Kumudam Theeranadi 1st March 2012 Latest- TechRenu

Download Link

Dinakaran E-paper 20-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 20th March 2012

Posted: 19 Mar 2012 09:46 PM PDT

Dinakaran E-paper 20-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 20th March 2012
Download Link