TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


Naalaiya Iyyakunar Season 3 18-03-2012 | Kalaignar Tv Naalaiya Iyyakunar 18th March 2012

Posted: 17 Mar 2012 11:51 PM PDT


Naalaiya Iyyakunar Season 3 18-03-2012 | Kalaignar Tv Naalaiya Iyyakunar 18th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Manthiram oru thanthiram 18-03-2012 | Jaya Tv Manthiram oru thanthiram 18th March 2012

Posted: 17 Mar 2012 11:50 PM PDT


Manthiram oru thanthiram 18-03-12 | Jaya Tv Manthiram oru thanthiram 18th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Makkal Arangam 18-03-2012 | Jaya Tv Makkal Arangam 18th March 2012

Posted: 17 Mar 2012 11:49 PM PDT


Makkal Arangam 18-03-2012 | Jaya Tv Makkal Arangam 18th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Sunday Galatta 18-03-2012 | Sun Tv Shows Sunday Galatta Spl Show 18th March 2012

Posted: 17 Mar 2012 11:46 PM PDT


Sunday Galatta 18-03-12 | Sun Tv Shows Sunday Galatta Spl Show 18th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Nijam 18-03-2012 | Sun Tv Shows Nijam 18th March 2012

Posted: 17 Mar 2012 11:46 PM PDT


Nijam 18-03-12 | Sun Tv Shows Nijam 18th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Best House 18-03-2012 | Vijay tv Shows Dalmia Best Home Program 18th March 2012

Posted: 17 Mar 2012 11:44 PM PDT


Best House 18-03-2012 | Vijay tv Shows Dalmia Best Home Program 18th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Thaka Thimi Tha 18-03-2012 | Jaya Tv Thaka Thimi Tha 18th March 2012

Posted: 17 Mar 2012 10:56 PM PDT


Thaka Thimi Tha 18-03-12 | Jaya Tv Thaka Thimi Tha 18th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Raagamaliga 18-03-2012 | Jaya tv Show Raagamaliga Corporate Edition 18th March 2012

Posted: 17 Mar 2012 10:56 PM PDT


Raagamaliga 18-03-2012 | Jaya tv Show Raagamaliga Corporate Edition 18th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Thai mannin Swamigal 18-03-2012 | Jaya Tv Thai mannin Saamigal 18th March 2012

Posted: 17 Mar 2012 10:55 PM PDT


Thai mannin Swamigal 18-03-12 | Jaya Tv Thai mannin Saamigal 18th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Oru vaarthai Oru Laksham 18-03-2012 | Vijay Tv Oru vaarthai Oru Laksham 18th March 2012

Posted: 17 Mar 2012 10:51 PM PDT


Oru vaarthai Oru Laksham 18-03-2012 | Vijay Tv Oru vaarthai Oru Laksham 18th March 2012

Aratai arangam 18-03-2012 | Sun Tv Aratai arangam 18th March 2012

Posted: 17 Mar 2012 10:49 PM PDT


Aratai arangam 18-03-12 | Sun Tv Aratai arangam 18th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Athanaikum Asaipadu 18-03-2012 | Vijay Tv Athanaikum Asaipadu 18th March 2012

Posted: 17 Mar 2012 10:47 PM PDT


Athanaikum Asaipadu 18-03-2012 | Vijay Tv Athanaikum Asaipadu 18th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Deiva Darisanam 18-03-2012 | Sun Tv Deiva Darisanam 18th March 2012

Posted: 17 Mar 2012 10:47 PM PDT


Deiva Darisanam 18-03-2012 | Sun Tv Deiva Darisanam 18th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Kalyana Maalai 18-03-2012 | Sun Tv Kalyana Maalai 18th March 2012

Posted: 17 Mar 2012 10:46 PM PDT


Kalyana Maalai 18-03-2012 | Sun Tv Kalyana Maalai 18th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

SunTv news 18-03-2012 Morning | Sun Tv News 18-03-2012 | Sunnews 18th March 2012

Posted: 17 Mar 2012 10:45 PM PDT


SunTv news 18-03-2012 Morning | Sun Tv News 18-03-2012 | Sunnews 18th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Raasipalan 18-03-2012 | Sun Tv Rasipalan This week 18th March 2012

Posted: 17 Mar 2012 10:45 PM PDT


Raasipalan 18-03-2012 | Sun Tv Rasipalan This week 18th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Intha Vaara Rasi Palan 18-03-2012 | Vijay Tv Shows Intha Vaara RasiPalan 18th March 2012

Posted: 17 Mar 2012 10:44 PM PDT


Intha Vaara Rasi Palan 18-03-2012 | Vijay Tv Shows Intha Vaara RasiPalan 18th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Lakshmi Sahasranamam 18-03-2012 | Vijay Tv Lakshmi Sahasranamam 18th March 2012

Posted: 17 Mar 2012 10:43 PM PDT


Lakshmi Sahasranamam 18-03-12 | Vijay Tv Lakshmi Sahasranamam 18th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

சங்கரன்கோயில் இடைத் தேர்தல் - மக்கள் ஓட்டு காசுக்கா, ஆட்சிக்கா?

Posted: 17 Mar 2012 10:09 PM PDT


சங்கரன்கோயில் இடைத் தேர்தல் - மக்கள் ஓட்டு காசுக்கா, ஆட்சிக்கா?

சென்னை: தமிழகமே ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் சங்கரன்கோயில் இடைத் தேர்தல் இன்று நடக்கிறது.

பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 1 ஆண்டை நெருங்கும் அதிமுக ஆட்சி, பல்வேறு துறைகளிலும் சறுக்கல்களைச் சந்தித்துள்ளது. மின்வெட்டுப் பிரச்சினையில் மக்களை கிட்டத்தட்ட நரகத்தில் தள்ளிவிட்டது. சிறு, குறு தொழில்கள் முற்றாக ஸ்தம்பித்துவிட்டன. எனவே ஆட்சி குறித்த மக்களின் மதிப்பீடுதான் இந்தத் தேர்தல் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் நடப்பதைப் பார்த்தால் மக்களை அப்படியெல்லாம் 'தப்பாக' எடைபோட்டுவிடக் கூடாது என்றே தோன்றுகிறது.

அதிமுகவின் ஆட்சி நன்றாக உள்ளதா இல்லையா என்பதல்ல சங்கரன்கோயில் பெரும்பான்மை வாக்காளர்களின் பிரச்சினை. எந்தக் கட்சி எவ்வளவு காசு கொடுக்கும் என்பதே முக்கியம் என வெளிப்படையாகவே பல வாக்காளர்கள் கருத்துக் கூறி, அதிர வைத்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் தனது சகல பலத்தையும் அசுரத்தனமாக பிரயோகித்து களமிறங்கியுள்ளது ஆளும்கட்சியான அதிமுக. 32 அமைச்சர்கள் தொகுதியின் அத்தனை தெருக்களிலும் சுற்றிச் சுற்றி வந்து வாக்கு வேட்டை ஆடிவிட்டனர். போதாததற்கு முதல்வர் ஜெயலலிதாவும் சூறாவளிப் பிரச்சாரம் செய்துள்ளார்.

பிரச்சாரம் முடிந்துவிட்ட பிறகும், இரவுகளில் ரகசியமாக சென்று தங்கள் 'வாக்கு சேகரிப்பு உத்தி'யை பிரயோகித்து வருகிறார்கள். .

தொகுதி முழுக்க பண விநியோகம் மிகத் தாராளமாக நடப்பதாக பல கட்சிகளும் புகார் கூறிவிட்டன. தேர்தல் ஆணையமோ, 'பணமா... இந்தத் தொகுதியிலா' என்ற ரீதியில் தூங்கி வழிந்து கொண்டிருக்கிறது.

கலிங்கப்பட்டியில் வைகோவின் தெருவிலேயே ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் பண விநியோகம் செய்து பிடிபட்டு தர்ம அடி வாங்கியிருக்கிறார்கள் அதிமுக பிரமுகர்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்களைப் பிடித்த 'குற்றத்துக்காக' வைகோவிடம் விசாரணை நடத்தி, அடித்தவர்களை கைது செய்ய மல்லுக்கட்டி நின்றது போலீஸ். வைகோவின் கர்ஜித்ததையும், அவருக்கிருந்த மக்களின் ஆதரவையும் பார்த்து பேசாமல் திரும்பியுள்ளனர் போலீசார்.

ஆனால் கலிங்கப்பட்டியில் மட்டும்தான் இந்த நேர்மையைக் காண முடிந்தது. மற்ற பகுதிகளில் எங்க ஊருக்கு எப்போ வரும் 'காசு வண்டி'? என்ற கேள்வியோடு காத்திருந்து, இப்போது பாக்கெட் நிறைந்த சந்தோஷத்துடன் உள்ளனர் வாக்காளப் பெருமக்கள்!

குறிப்பாக சங்கரன்கோயிலில் அதிமுக வேட்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 'காசுகொடுத்தாதான் ஓட்டுப் போடுவோம்' என நூற்றுக்கணக்கான பெண்கள் கூறியது உண்மையிலேயே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

கிட்டத்தட்ட தொகுதி முழுக்கவே, பணம் பாய்ந்துவிட்டது எனவே தேர்தலை நிறுத்துங்கள் என்ற வைகோவின் கூப்பாட்டைக் கண்டுகொள்ளத்தான் ஆளில்லை.

இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் சவாலாக நிற்பது மதிமுக. வைகோ என்ற தனி மனிதர் அந்த அளவு உயர்ந்து நிற்கிறார், தனது ஓய்வற்ற நேர்மையான தேர்தல் பணிகளால்.

வேட்பாளர் சதன் திருமலைக்குமார் மற்றும் பிரச்சார குழுவுக்கு வைகோவின் உத்தரவே, "யாருக்கும் பணம் கொடுக்காதே. பணம் கொடுத்து வாங்கும் ஓட்டு நமக்கு வேண்டாம். யார் பணம் கொடுத்தாலும் அதைத் தடுப்போம். இதை மக்கள் விரும்பாவிட்டாலும் நமக்குக் கவலையில்லை ('இந்தாளுக்குப் பிழைக்கத் தெரியலய்யா!' - பப்ளிக் கமெண்ட் இது)" என்பதுதான்.

இதுகுறித்துக் கேட்டபோது, "என்னைப் பற்றி என்ன சொன்னாலும் கவலையில்லை. இந்த கேலிப் பேச்சுக்களுக்காக என் நேர்மையை நான் கைவிட முடியாது. இவர்கள் ஒரு நாள் என்னையும் இந்த இயக்கத்தையும் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்கிறார் வைகோ.

மதிமுக வேட்பாளருக்காக, எழுத்தாளர்கள், படித்த இளைஞர் கூட்டம், தமிழ் உணர்வாளர்கள் சங்கரன்கோயிலைச் சுற்றிச் சுற்றி பிரச்சாரம் செய்தனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்துடன் வைகோவுக்காக களமிறங்கியது புதிய காட்சி.

திமுக சார்பில் ஜவஹர் சூர்யகுமார் போட்டியிடுகிறார். திமுகவின் கவுரவப் பிரச்சினையாகிவிட்டது இந்தத் தேர்தல். காரணம் இதில் வைகோவின் மதிமுக தங்களை எந்த வகையிலாவது முந்திவிட்டால் என்னாவது என்ற கேள்விதான், அழகிரி, ஸ்டாலின் இருவரையும் கைகோர்த்து வேலை பார்க்க வைத்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியும் தன் பங்குக்கு பிரச்சாரம் செய்துவிட்டார்.

சங்கரன்கோயிலை ஜெயிப்பதைவிட, மதிமுகவை ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புதான் திமுகவிடம் மேலோங்கியுள்ளது.

திராணியை நிரூபிக்க வேண்டிய விஜயகாந்தின் தேமுதிக இந்தத் தொகுதியில் சொல்லிக் கொள்ளும் அளவு வாக்குகள் பெறுமா என்ற கேள்வி விஜயகாந்துக்கே இருக்கிறது. அதனால்தான் அவர் பிரச்சாரம் தொடங்கிய நாளிலிருந்து தோல்வி பற்றி எனக்கு பயமில்லை, கவலையில்லை என்று கூறிவருகிறார்.

இன்றைய பரீட்சை கட்சிகளுக்கு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை, இந்த பரீட்சை வாக்காளர்களுக்கு!
Thanks to OneIndia

இலங்கை போரின்போது கருணாநிதி போட்ட உண்ணாவிரத நாடகம்: ராமதாஸ்

Posted: 17 Mar 2012 10:05 PM PDT


இலங்கை போரின்போது கருணாநிதி போட்ட உண்ணாவிரத நாடகம்: ராமதாஸ்

சென்னை: இலங்கையில் இறுதிகட்ட போர் நடந்தபோது காலையில் சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரதம் இருக்க வந்த திமுக தலைவர் கருணாநிதி போர் முடிந்துவிட்டதாக்க கூறி மதிய உணவு சாப்பிட வீட்டுக்கு சென்றுவிட்டார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


பாமக சார்பில் திராவிட மாயை குறித்த கருத்தரங்கு சென்னையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது.


பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நடந்த அந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், "இலங்கையில் இறுதிகட்ட போர் நடந்தபோது திமுக தலைவர் கருணாநிதி காலை உணவை சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரதம் இருக்க வந்தார். 3 மணி நேரத்திற்கு பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி மதிய உணவு நேரத்தின் போது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் அதன் பின்னும் குண்டு வீசப்பட்டது. இது குறித்து கேட்டபோது மழை வி்ட்டும் தூவானம் விடவில்லை என்று கூறினார்.


போர் நடந்தபோது நான் பலமுறை கருணாநிதியை சந்தித்து போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினேன். இப்போது அவர் அண்ணா நூலகத்திற்காக தீக்குளிக்கப் போவதாக அறிவித்துள்ளார். உண்மையான போராளிகள் யாரும் அவ்வாறு சொல்ல மாட்டார்கள். தனி ஈழத்தின் மூலமே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்," என்றார்.


திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சாதிப் பிரச்சனை குறைந்தபாடில்லை. மேலும் மக்கள் மதுவுக்கு அடிமையாவது அதிகரித்துள்ளது என்று அவர் மீண்டும் குற்றம்சாட்டினார்.


அந்த கருத்தரங்கில் தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு, திரைப்பட இயக்குநர் வி. சேகர், தமிழாலயம் இயக்குநர் கு. பச்சைமால், மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் க. சக்திவேல் ஆகியோர் பேசினர். முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி வரவேற்புரையாற்றினார். சென்னை மாவட்ட பாமக அமைப்புச் செயலாளர் மு. ஜெயராமன் நன்றி கூறினார்.
Thanks to OneIndia

Top 10 Movies 18-03-2012 | Sun Tv Top 10 Movies 18th March 2012

Posted: 17 Mar 2012 10:01 PM PDT


Top 10 Movies 18-03-2012 | Sun Tv Top 10 Movies 18th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

ராகுல் காந்திக்கு சவாலாக இருப்பார் நரேந்திர மோடி - டைம்

Posted: 17 Mar 2012 10:00 PM PDT


2014 தேர்தல்: ராகுல் காந்திக்கு சவாலாக இருப்பார் நரேந்திர மோடி - டைம்

வாஷிங்டன்: 2014 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி முன்னிறுத்தப்பட்டால் அவருக்கு பெரும் சவாலாக நரேந்திர மோடி திகழ்வார் என டைம் பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது. 


இதுகுறித்து "மோடி என்றால் என்றால் பிஸினஸ்... ஆனால் அவரால் இந்தியாவை வழிநடத்த முடியுமா?" என்ற தலைப்பில் அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரையின் ஒரு பகுதி:


"இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸின் ராகுல் காந்திக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் இடையில்தான் உண்மையான போட்டி இருக்கும்.


ராகுல் காந்தியைத்தான் வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என களமிறக்க உள்ளது காங்கிரஸ். ஆனால் சமீபத்திய மாநில தேர்தல் தோல்விகள், அக்கட்சிக்கு இந்த விஷயத்தில் ஒரு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது உண்மைதான்.


61 வயதான மோடி கடந்த 10 ஆண்டுகளாக குஜராத்தின் முதல்வராக இருக்கிறார். மிக வளர்ந்த, தொழில்மயமான மாநிலமாக குஜராத்தை மாற்றியிருக்கிறார். ஆனால், இவரை பிரதமர் வேட்பாளராக ஏற்பார்களா அனைத்துத் தரப்பினரும் என்பதில் சந்தேகமிருக்கிறது. காரணம், 2002-ல் குஜராத்தில் நடந்த கொடூரமான மதப் படுகொலைகள். மதச் சார்பற்ற அரசியல் பாதை என்ற இந்தியாவின் கொள்கைக்கே விரோதமாக மோடி பார்க்கப்படுகிறார். இந்தப் படுகொலைகளை அவர் ஒரு கட்டத்தில் ஆதரிக்கவும் செய்துள்ளார். எனவே மோடி பிரதமர் வேட்பாளர் எனும்பட்சத்தில் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் டென்ஷன் அதிகரிக்கும். மேலும் தீவிரவாதம் தலைதூக்கவும் வாய்ப்புள்ளது," என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கொடூர மதக் கொலைகளையும் பட்டியலிட்டுள்ளது டைம். 


"இந்த கலவரத்தின் போது அடைக்கலம் கோரி முஸ்லிம் தலைவர் இஷன் ஜாப்ரி வீட்டில் ஏராளமானோர் தஞ்சமடைந்தனர். வீட்டுக்கு வெளியே மதவெறி பிடித்த கூட்டம். பாதுகாப்பு கேட்டு அந்த தலைவர் பல முறை போலீசாருக்கு போன் செய்தும் யாரும் எட்டிப் பார்க்கவில்லை. அநியாயமாக 200-க்கும் மேற்பட்டோர் ஒரு இரவுக்குள் தீயில் வெந்து செத்தார்கள். 


இந்த படுகொலைகளுக்கு காரணம் என்று கூறி பெயருக்கு சிலரை கைது செய்தது மோடி அரசு. ஆனால் இன்னும்கூட மனித இனத்துக்கே அவமானம் தரும் அந்த கொடிய செயலுக்கு மாநில அரசு வருத்தம் தெரிவிக்கவில்லை. மோடியை ஒரு முழுமையான தலைவராக ஏற்க முடியாமல் இருப்பதற்கு இதுவும் முக்கிய காரணம்", என்கிறது அக்கட்டுரை. 


கட்டுரை கிடக்கட்டும். மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்பதை, முதலில் அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற பிரதமர் வேட்பாளர்கள் ஒப்புக் கொள்வார்களா? அல்லது ஜெயலலலிதா பிரதமராக வரவேண்டும் என்ற லாபியை பாஜவுக்குள்ளேயே ஆரம்பித்திருக்கும் சோ ஏற்பாரா?


பார்க்கத்தானே போகிறோம்!
Thanks to OneIndia

ராஜபக்சே மகனுக்கு இந்தியாவில் விருது!

Posted: 17 Mar 2012 09:58 PM PDT


ராஜபக்சே மகனுக்கு இந்தியாவில் விருது!

டெல்லி: தமிழகத்தில் உள்ள 8 கோடி தமிழர்களும், பல கட்சித் தலைவர்களும் இலங்கையில் நடந்த தமிழர் படுகொலையை கண்டித்தும், இலங்கையை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் திரண்டெழுந்துள்ள இந்த நேரத்தில், மீண்டும் ஒரு தமிழர் விரோத நடவடிக்கைக்கு அமைதியாக அனுமதியளித்துள்ளது மத்திய அரசு.


சிங்கள இனவெறியின் அடையாளமாகத் திகழும் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் சிறப்பு விருது அளிக்கும் விழாவை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்ததோடு, அவருக்கு இஸட் பாதுகாப்பும் அளிப்பதாக அறிவித்துள்ளது.


டெல்லியைச் சேர்ந்த ஒரு பத்திரிகை விழாவில் சிறந்த சர்வதேச இளைஞன் என்ற விருதினை வழங்குகிறார்களாம். 


இந்த விழா பற்றிய விவரங்கள் வெளியானதிலிருந்து மிகுந்த மனக்கொதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் தமிழர்கள்.


போர் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென உலகம் முழுக்க தமிழர்கள் கண்ணீர் வடித்து வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரும் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக கண்டித்து வருகின்றனர். 


இந்த நிலையில் போர் குற்றவாளியான ராஜபக்சேவின் மகனுக்கு இந்திய அரசின் ஆதரவோடு சிறந்த சர்வதேச இளைஞன் விருது வழங்குவது எத்தனை குரூரமான சிந்தனை என தமிழுணர்வாளர்கள் கொதிப்புக்குள்ளாகியுள்ளனர்.


அடுத்த வாரம் டெல்லிக்கு வரும் நமல் ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதற்காக அவருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பை இந்திய அரசு வழங்கியிருக்கிறது.
Thanks to Oneindia

தெலுங்கில் படுகவர்ச்சி காட்டும் தமன்னா!

Posted: 17 Mar 2012 09:56 PM PDT


தெலுங்கில் படுகவர்ச்சி காட்டும் தமன்னா!
தெலுங்கில் படுகவர்ச்சியாக நடித்து சூட்டைக் கிளப்பியுள்ளாராம் நடிகை தமன்னா.


ஏற்கெனவே தமிழில் பையா படத்துக்கு புடவையில் மழையில் நனைந்தபடி அடடா அடடா என ஒரு பாடல் பாடியிருந்தார்.


இப்போது தெலுங்கில் ராம்சரணுடன் அவர் நடிக்கும் படம் ரச்சா. இதிலும் ஒரு மழைப் பாடல் காட்சி உண்டாம். ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், இடுப்பில் ஒரு மெல்லிய துணி அணிந்து இந்தப் பாட்டுக்கு தமன்னா ஆட்டம் போட்டுள்ளாராம்.


தமன்னாவின் இந்த கவர்ச்சியாட்டம், பல இயக்குநர்களை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.


ராகவா லாரன்ஸ் தான் அடுத்து இயக்கும் தெலுங்குப் படமான ரிபெலில் தமன்னாவை நாயகியாக்கியுள்ளார். முடிந்தவரை அவரது கவர்ச்சியை வெளிப்படுத்தும் அளவுக்கு காட்சிகளை வைக்கப் போகிறாராம் இந்தப் படத்தில்.


என்னதான் தெலுங்கில் கவர்ச்சி காட்டினாலும், இன்னும் தமன்னாவால் தமிழ்ப் பட உலகம் பக்கம் வரமுடியவில்லை. இந்த ஆண்டும் இதுவரை படம் எதுவும் தமிழில் கமிட் ஆகவில்லையாம் அம்மணிக்கு!
Thanks to OneIndia

தனுஷின் '3' படம் ஒரு ஏரியா மட்டுமே ரூ.3 கோடிக்கு விற்பனை - ஆந்திராவில் சாதனை!

Posted: 17 Mar 2012 09:55 PM PDT


தனுஷின் '3' படம் ஒரு ஏரியா மட்டுமே ரூ.3 கோடிக்கு விற்பனை - ஆந்திராவில் சாதனை!

தனுஷே எதிர்ப்பார்க்காத அளவுக்கு 3 படம் அவருக்கு புகழையும் பணத்தையும் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட வைக்கிறது.


மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் அவர் நடித்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'கொலை வெறி' பாடல் மூலம் அவருக்கு உலக புகழ் கிடைத்தது. நாடு முழுவதும் விருந்துகள், விழாக்கள், பிரதமர் வீட்டில் விருந்து என இந்தப் பாடலால் தனுஷ் பெற்றது ஏராளம். இந்திப் பட வாய்ப்புகளும் வந்துள்ளன அவருக்கு.


கொலை வெறி பாடல், `3' படத்தின் வியாபார அந்தஸ்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. இந்த படத்தின் தெலுங்கு உரிமையை ஒரு பிரபல வினியோகஸ்தர் வாங்கியிருக்கிறார். இவரிடமிருந்து நிஜாம் ஏரியாவின் வினியோக உரிமையை மட்டும் ரூ.3 கோடிக்கு வாங்கியிருக்கிறார், இன்னொரு வினியோகஸ்தர்.


ஆந்திராவில் மொத்தம் 9 வினியோக ஏரியாக்கள் உள்ளன. ஆக, `3' படம், ஆந்திராவில் மட்டும் குறைந்த பட்சம் ரூ.10 கோடிக்கு வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!


சூப்பர் ஸ்டார் ரஜினி தவிர வேறு எந்த தமிழ் நடிகரின் படத்துக்கும் இந்த விலை அங்கு கொடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks to OneIndia