TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


அவங்க ஆதரிக்காமல் போயிருந்தால் நாங்க விலகியிருப்போம், சொல்கிறார் கருணாநிதி

Posted: 19 Mar 2012 04:23 AM PDT


அவங்க ஆதரிக்காமல் போயிருந்தால் நாங்க விலகியிருப்போம், சொல்கிறார் கருணாநிதி

சென்னை: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதில்லை என்ற முடிவை ஒருவேளை மத்திய அரசு எடுத்திருந்தால், அதை பிரதமர் அறிவித்திருந்தால், திமுக அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகும் முடிவை எடுத்திருப்பார்கள். அதைத்தான் நாங்கள் தீர்மானமாக தீர்மாஅனித்து வைத்திருந்தோம். தற்போது அதற்கான தேவை இல்லாமல் போய் விட்டது என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.


இதுதொடர்பாக கருணாநிதியை இன்று செய்தியாளர்கள் சந்தித்து பல கேள்விளைக் கேட்டனர். அதற்கு வழக்கம் போல தனது பாணியில் பதிலளித்தார் கருணாநிதி. அந்தக் கேள்வி பதில்கள் இதோ...


கேள்வி: ஐ.நா.வில் இலங்கை ராணுவத்தைப் பற்றி இந்திய அரசு ஆதரிக்க முன் வராவிட்டால், உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இன்று காலையில் கேள்விகளிடம் கூறியிருந்தீர்கள். அதன் பிறகு சற்று நேரத்திற்கு முன்பு பிரதமர் நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கும் என்று அறிவித்துள்ளார்கள். இப்போது உங்கள் நிலை என்ன?


கருணாநிதி: ஐ.நா. தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காவிட்டால் உண்ணாவிரதம் என்று தான் கூறியிருந்தேன். தற்போது இந்திய அரசே அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் என்று அறிவித்திருப்பதால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.


இலங்கைத் தமிழர் போராட்டம் வெற்றி பெற்று விட்டது


கேள்வி: இலங்கைத் தமிழர் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?


கருணாநிதி: ஆமாம். போராடியதற்குக் கிடைத்த வெற்றி, இப்போதும் போராடிக் கொண்டிருப்பவர்களுக்குக் கிடைத்த வெற்றி.


கேள்வி: பிரதமரின் பதில் உங்களுக்கு திருப்தி கொடுத்துள்ளதா?


கருணாநிதி: திருப்தியாக உள்ளது.


கேள்வி: உண்ணாவிரதம், நாளையதினம் உயர்நிலை செயல் திட்டக் குழு எல்லாம் நடைபெறுமா?


கருணாநிதி: அதற்கெல்லாம் தேவையில்லாமல் போய் விட்டது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் உண்ணாவிரதம் நடத்த வேண்டு மென்று அறிவித்திருந்தோம். அதன் பிறகு மத்திய அரசு அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக பிரதமரின் கருத்து வெளி வந்துள்ளது. எனவே நாங்கள் உண்ணா விரதத்தை நடத்தப் போவதில்லை. அதைப் போல நாளை நடைபெறுவதாக இருந்த உயர் மட்டச் செயல் திட்டக் குழு கூட்டமும் தேவையில்லை என்று முடிவு செய்திருக்கிறோம். ஆனால் நாளையதினம் உயர் நிலை செயல் திட்டக் குழுவில் நிறைவேற்றுவதற்காக தீர்மானம் ஒன்றை இன்றைக்கு தயாரித்திருந்தோம். அது புத்தக வடிவில் வெளி வந்துள்ளது. அது தான் இந்தப் புத்தகம்.


ஆனால் இதற்கிடையில் பிரதமரின் அறிவிப்பு இலங்கைப் பிரச்னையில் நாம் விரும்பியவாறு வந்து விட்ட காரணத்தால், இந்தத் தீர்மானம் அடங்கிய புத்தகத்தை வெளியிடாமல், அந்தத் தீர்மானத்தில் என்ன வாசகம் அடங்கியுள்ளது என்பதை மாத்திரம் உங்களுக்குச் சொல்ல விழைகிறேன்.


- இந்திய அரசுக்கு அந்தத் தீர்மானத்தை ஆதரித்திட இயலாத நிலை உள்ளது என்று மத்திய அரசு தொடர்ந்து தெரிவிக்குமேயானால்; இலங்கைத் தமிழர்களின் வாழ்விலே கொடூரமாக நடந்து கொண்டு நாற்பதாயிரம் பேருக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவத்திற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கூட முடியாத சூழலில், தொடர்ந்து மத்திய கூட்டணி அரசிலே தி.மு. கழகம் இடம் பெற வேண்டுமா என்பதனைக் கருதி - மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள தி.மு. கழக அமைச்சர்கள் அவர்தம் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்வார்கள் என்றும்; அதே நேரத்தில் பிரச்சினைகளின் அடிப்படையிலே மட்டுமே மத்திய அரசுக்கு தி.மு. கழகம் ஆதரவு அளிக்க நேரிடும் என்றும் இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானிக்கின்றது என்றார் கருணாநிதி.


கருணாநிதியின் இந்தப் பேட்டியைப் பார்க்கும்போது இதே வாசகங்களை ஈழப் போரின் உச்சத்தின்போது பலமுறை கேட்ட ஞாபகம் இதைப் படிக்கும் அத்தனை பேருக்கும் வரும் என்பதில் சந்தேகமில்லை.
Thanks to OneIndia

தாம்பத்யத்தில் தன்னம்பிக்கை அவசியம்...!

Posted: 19 Mar 2012 04:21 AM PDT


தாம்பத்யத்தில் தன்னம்பிக்கை அவசியம்...!
புதிதாக திருமணம் முடிந்து சில வருடங்கள் வரை கணவரின் அருகிலேயே இருந்து அவருக்கு தேவையானவைகளை பார்த்து பார்த்து கவனிப்பார்கள் இல்லத்தரசிகள். அப்புறம் குழந்தை பிறந்த உடன் குடும்பத்தில் வேலை அதிகரிக்கும். இதனால் கணவரை சரியாக கவனிக்காமல் டீலில் விட்டுவிடுவார்கள். இதனால் குடும்பத்தில் சிக்கல்கள் எழுகிறது. கணவரின் கவனம் திசைமாறுகிறது. இதை தவிர்க்க, குடும்பத்தில் கணவர், குழந்தைகளிடையே பேலன்ஸ் செய்யவும், மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவதற்கும் பெண்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.


தேங்கிப் போகாதீர்கள்


பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் என்று மங்கிப் போய்விடுகிறது. உங்களின் தாம்பத்ய வாழ்க்கையை தேக்கமடைய விடாதீர்கள் வாழ்க்கை தேங்கிக் கிடப்பதற்கு அனுமதிக்காதீர்கள். தாம்பத்ய உறவு வெறும் சடங்காக மாறிவருதாக உணரத் தொடங்கினால் அதில் சுவாரசியம் கூட்டுவதற்காக, கணவருக்கு ஆர்வம் ஊட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிக்க வேண்டும்.


அழகாய் உணருங்கள்


சுயமரியாதையில்தான் தன்னம்பிக்கை தோன்றுகிறது. உடலைப் பற்றி கவலைப்படாமல், அதிக ஆர்வமில்லாமலும் உங்களை நீங்கள் உணர்ந்தால், செக்ஸியாக தோன்றுவதற்கான விஷயங்களைச் செய்யுங்கள்.அழகு நிலையம் சென்று அழகுபடுத்திக்கொள்ளலாம். கூந்தலில் கவனம் செலுத்துங்கள். பழைய உள்ளாடைகளைத் தூக்கிப் போட்டு விட்டு புதிய கவர்ச்சிகரமான உள்ளாடைகளுக்கு மாறுங்கள்.


உங்களை உணருங்கள்


கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட, படுக்கையறையில் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம். உடலில் கூடியிருக்கும் எடையை மறந்துவிட்டு படுக்கையறையில் உற்சாகம் காட்டுங்கள். பாலுணர்வு சிந்தனை பொங்கட்டும். உங்கள் உடம்பைப் பற்றி நீங்களே தெளிவாக அறிந்துகொள்ளுங்கள். எங்கே தொட்டால் பிடிக்கிறது, எங்கே உணர்ச்சி மேலிடுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.


தன்னம்பிக்கை பெண்கள்


தாம்பத்ய உறவின் போது செயல்பாட்டில் திறமை பெற்றவராக மாறுங்கள். அது எளிமையானதாக, வழக்கமானதாக இருக்கலாம். தைரியமானதாக, சந்தோஷ அதிர்வளிப்பதாக இருக்கலாம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட செயல்பாட்டில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.


சந்தோஷத்தில் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருப்தி அடைந்துவிடாதீர்கள்.வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள். விரும்புவதைத் தைரியமாகச் சொல்லுங்கள். ஆண்கள், பெண்களின் மனங்களைப் படிப்பவர்கள் அல்லர். எனவே அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திசைதிருப்பி சரியான வழியில் செலுத்துங்கள்.


மகிழ்ச்சிப் படுத்துங்கள்


படுக்கையறையில் எதைப்பற்றியில் கவலைப்படாமல் அமைதியாக இருக்கவேண்டாம். எப்பொழுதுமே உங்களவர்தான் தொடங்கவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே முன்முயற்சியில் ஈடுபடுங்கள். `அவருடைய' விருப்பங்களைக் கேளுங்கள். அவர் முழுமையாகத் தயாராவ தற்கு நேரம் கொடுங்கள். புதிய முறைகளில் அவரைத் தூண்டுங்கள், புதிய பரிட்சார்த்த முறைகளில் ஈடுபடுங்கள். புதிய இன்பம், புதிய மகிழ்ச்சி வெளிப்படுவதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள்.


மனதுக்கு மாற்றம், மகிழ்ச்சி தரும் புதிய இடங்களுக்குத் துணைவருடன் செல்லுங்கள். மனதில் மகிழ்ச்சி பொங்குவதை உணருங்கள். அந்த உற்சாகம், தாம்பத்யத்திலும் வெளிப்படும்.
Thanks to OneIndia

ராதிகா கடனுக்காக வீட்டை விற்றாரா விஷால்?

Posted: 19 Mar 2012 04:17 AM PDT


ராதிகா கடனுக்காக வீட்டை விற்றாரா விஷால்?
நடிகை ராதிகாவின் கடனை அடைக்க தனது வீட்டை விற்கவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.


நடிகர் விஷால், சமீரா ரெட்டி நடத்த வெடி படத்தை அவரது அண்ணன் விஷால் கிருஷ்ணா தயாரித்தார். இதனை விநியோகம் செய்யும் பொறுப்பை நடிகை ராதிகாவின் ராடான் டி.வி. நிறுவனம் ஏற்றது. இதற்காக அந்நிறுவனத்துக்கு ரூ.12 கோடி தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் போட்டு கொடுத்ததாகவும் அதில் ரூ. 9 கோடியை தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.


இது குறித்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷால் மீது நடிகை ராதிகா புகார் செய்தார். அந்த புகார் மனுவில், "விஷாலின் வெடி படத்தை விநியோகம் செய்யும் பணிகளை ராடான் நிறுவனம் செய்து கொடுத்தது. இதற்காக விஷால் ரூ.12 கோடி தருவதாக ஒப்புக் கொண்டார். அந்த ஒப்புதலை கடிதமாகவும் எழுதிக் கொடுத்தார். படத்துக்கான சாட்டிலைட் உரிமை மூலம் ரூ.3 கோடி கிடைக்கிறது. அந்த தொகை போக மீதி ரூ. 9 கோடிக்கு விஷால் கையெழுத்திட்டு செக் கொடுத்தார்.


அந்த செக்கை வங்கியில் செலுத்திய போது பணமின்றி திரும்பி வந்துவிட்டது. இதன் பிறகு பல முறை விஷாலை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டும் அவர் தரவில்லை. எனவே விஷாலிடம் இருந்து ரூ.9 கோடி பணத்தை வாங்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.


இதைடுத்து விஷால் அண்ணா நகரில் தனது பெயரில் உள்ள வீட்டை விற்று கடனை அடைத்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில்,


எனது பெயரில் உள்ள வீட்டை விற்று கடனை அடைத்ததாக வந்த செய்தி வெறும் வதந்தியே. சென்னையிலும், ஹைதராபாத்திலும் எனது பெயரில் சொத்துக்களே இல்லாதபோது அதை எப்படி விற்க முடியும். சொத்துக்கள் வாங்குவதும், விற்பதும் சகஜம். ஆனால் அதை கடன் பிரச்சனையோடு தொடர்புபடுத்தி பேசுவது வருத்தமாக உள்ளது.


ராதிகாவுக்கு பணம் கொடுக்க வேண்டியது எனது அண்ணனுக்கும், அவருக்கும் உள்ள பிரச்சனை. அதில் தேவையில்லாமல் என்னை இழுத்துவிட்டனர். மேலும் அந்தப் பிரச்சனை முடிந்து விட்டது என்றார்.
Thanks to OneIndia

அழகான பொண்ணா பாருங்கம்மா: சிம்பு-TechRenu

Posted: 19 Mar 2012 04:15 AM PDT


2013ல் சிம்புவுக்கு கல்யாணம்: அம்சமான பெண் தேடுகிறார்களாம்!

நடிகர் சிலம்பரசனுக்கு கல்யாண ஆசை வந்து விட்டதாம். வரும் 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்,


திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன். அடுத்த ஆண்டு திருமணம். கடந்த 4 ஆண்டுகளாக திருமணத்தை தள்ளிப்போட்டேன். இனியும் தள்ளிப்போட முடியாது என்று கூறியுள்ளார்.


ஒரு வழியாக மகன் திருமணத்திற்கு சம்மதித்துள்ளதால் அவரது தாய் மகிழ்ச்சியாக உள்ளார். சிம்பு மனதில் யாராவது இருக்கிறாரா என்று கேட்டதற்கு அவர் அப்படியெல்லாம் யாரும் இல்லை, நீங்களே நல்ல அழகான பெண்ணா பாருங்கள் அம்மா என்று கூறிவிட்டாராம். பிறக்கும் குழந்தை அழகாக இருக்க வேண்டுமாம். அதனால் தான் அழகான பெண்ணாக பார்க்கச் சொல்லியிருக்கிறார் சிம்பு.


சிம்பு கடந்த காலத்தில் பலருடனும் கிசுகிசுக்கப்பட்டார். கடைசியாக அவரது நெருக்கமான வட்டத்தில் நயன்தாரா இருந்தார். அதையடுத்து ஆளுக்கொரு திசையாகப் பிரிந்து சென்றனர். நயன்தாரா, பிரபுதேவா பக்கம் சாய்ந்தார். இருந்தாலும் சிம்பு சோலோவாகவே இருந்து வந்தார். நயனதாராவும் கூட, சமீபத்தில் பிரபுதேவாவை விட்டுப் பிரிந்து விட்டார்.


இந்த நிலையில்தான் சிம்பு தனது அம்மாவிடம் பெண் பார்க்கும் பொறுப்பை கொடுத்துள்ளார்.
Thanks to oneiNdia

SunTv Headline News 19-03-2012 | Sun Tv headline News 19-03-12 | Sunnews 19th March 2012

Posted: 19 Mar 2012 03:03 AM PDT


SunTv Headline News 19-03-2012 | Sun Tv headline News 19-03-12 | Sunnews 19th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Athipookal 19-03-2012 | Sun Tv Athipookal Serial 19th March 2012

Posted: 19 Mar 2012 03:03 AM PDT


Athipookal 19-03-12 | Sun Tv Athipookal Serial 19th March 2012
Source 1
Source 2


This posting includes an audio/video/photo media file: Download Now

Ilavarasi 19-03-2012 | Sun Tv Elavarasi Serial 19th March 2012

Posted: 19 Mar 2012 01:48 AM PDT


Ilavarasi 19-03-12 | Sun Tv Elavarasi Serial 19th March 2012
Source 1

Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

Thiyagam 19-03-2012 | Sun Tv Thiyagam Serial 19th March 2012

Posted: 19 Mar 2012 01:46 AM PDT


Thiyagam 19-03-12 | Sun Tv Thiyagam Serial 19th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Mutharam 19-03-2012 | Sun Tv Muthaaram Serial 19th March 2012

Posted: 19 Mar 2012 01:45 AM PDT


Mutharam 19-03-12 | Sun Tv Muthaaram Serial 19th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 19-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 19th March 2012

Posted: 19 Mar 2012 01:44 AM PDT


Vellai Thamarai 19-03-12 | Sun Tv Vellai Thamarai Serial 19th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

கர்ப்பிணிகளே வலதுபுறம் படுக்காதீங்க! குழந்தைகளுக்கு ஆபத்து!!

Posted: 18 Mar 2012 11:38 PM PDT


கர்ப்பிணிகளே வலதுபுறம் படுக்காதீங்க! குழந்தைகளுக்கு ஆபத்து!!

கர்ப்பிணிகள் உறங்கும் போது வலதுபுறம் திரும்பி படுப்பதினால் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எனவே கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் உறங்கும் போது கவனம் தேவை என்றும் மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


கர்ப்பத்தில் குழந்தை உருவானது முதல் பிரசவம் வரை கருக்குழந்தையானது எண்ணற்ற சிக்கல்களை சந்திக்கின்றது. கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்ப காலத்தில் நடந்து கொள்ளும் முறையை பொறுத்து சுகப்பிரசவமோ, சிசேரியனோ ஏற்படுகிறது. எவ்வளவோ பாதுகாப்பாக இருந்தாலும் சில சமயங்களில் கருவில் இருக்கும் குழந்தை, பிறப்பதற்கு முன்பே இறந்து விடும் சூழல் ஏற்படுகிறது. இதனை ஸ்டில்&பெர்த் என்றழைக்கின்றனர்.


இறப்பிற்கான காரணம்


கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரித்தல், அதிக வயதில் தாய்மையடைதல் மற்றும் தொப்புள் கொடியின் நிலை, கருப்பையில் குழந்தைக்கு தேவையான நீர் குறைதல், கடைசி நேரத்தில் குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காதது ஆகியவை காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும் கர்ப்பிணிகள் படுக்கும் விதமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைகழக ஆய்வில் தெரியவந்துள்ளது. 


படுக்கும் முறையில் கவனம்


பிரசவத்திற்கு முன் குழந்தை இறப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கர்ப்பிணிகள் வலது புறம் படுப்பதால் குழந்தை இறப்பு விகிதம் இரு மடங்காகிறது என்று தெரியவந்துள்ளது. அதேசமயம் இடது புறம் படுத்துறங்குவதால் 1000க்கு 4 என்ற அளவிலேயே இறப்பு விகிதம் ஏற்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கர்ப்பிணிகள் உறங்கும் போது நிமிர்ந்து படுக்ககூடாது ஒரு பக்கம் சாய்ந்தவாறே படுக்கவேண்டும். இடது புறம் படுப்பதால் தாயின் இரத்த நாளங்கள் சீராக இருப்பதுடன் குழந்தைக்கும் தாய்க்குமிடையேயான இரத்த ஓட்டம் சீராக அமைவதும் தெரிய வந்துள்ளது.


தொப்புள் கொடி பாதிப்பு


இந்தியாவில் பிரசவத்திற்கு முன் இறக்கும் குழந்தைகள் குறித்து இன்றைக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாய்க்கும், சேய்க்கும் இடையே தொடர்ப்பு ஏற்படுத்தும் தொப்புள் கொடியில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. புரதச் சத்து குறைபாடு, ஆக்சிஜன் குறைபாடு, கருவில் உள்ள பனிக்குட நீர் குறைதல் போன்றவையும் குழந்தைகளின் இறப்பிற்கு காரணமாகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடைசி நிமிடம் வரை குழந்தையின் இதயத்துடிப்பு சரியான உள்ளதா என்றும், கருவில் உள்ள குழந்தையின் நிலை, செயல்பாடு குறித்தும் ஸ்கேன் செய்வதும் அவசியம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


குழந்தைகளின் இதயத்துடிப்பு


கருவில் உள்ள குழந்தைகள் இறப்பதை தடுக்க கர்ப்பிணிகள் கடைசி இரண்டு மாதங்களில் அதிக கவனமுடன் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சி ஆறவைத்த தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மேலும் பிரசவத்தை எளிதாக்க கால்சியம் நிறைந்த பால், சீஸ், தயிர் போன்றவற்றைத் தவறாமல் சேர்த்துக் கொள்ளவும். பிரசவத்துக்குப் பிறகும் முறையான பல் பரிசோதனையும், பராமரிப்பும் அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


இங்கிலாந்தில் அதிகம்


உலகிலேயே இங்கிலாந்து நாட்டில் தான் அதிகமாக குழந்தைகள் இறப்பு விகிதம் காணப்படுகிறது. அங்கு வருடத்திற்கு 4,000 குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே இறந்து விடுகின்றன. மேலும் 3ல் 1 பங்கு குழந்தைகள் இறப்பதற்கான மிக சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இதனை தடுப்பதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றன என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Thanks to OneIndia

பழங்குடி பெண்கள் குளிப்பதை படம்பிடித்த இத்தாலியர்களை கடத்திய மாவோயிஸ்டுகள்!

Posted: 18 Mar 2012 11:37 PM PDT


பழங்குடி பெண்கள் குளிப்பதை படம்பிடித்த இத்தாலியர்களை கடத்திய மாவோயிஸ்டுகள்!

டெல்லி: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஒரிசா மாநிலத்திற்கு சுற்றுலா வந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நேற்று கடத்திச் சென்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் கந்தமால் மாவட்டத்தில் ஆற்றில் பழங்குடியினப் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தததை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டனர் என்று கூறப்படுகின்றது. பழங்குடியினப் பெண்களைப் புகைப்படம் எடுக்க ஒரிசா அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மாவோயிஸ்ட் தலைவர் சபயசாச்சி பாண்டா ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கேசட்டில் இத்தாலியர்கள் 2 பேர் கடத்தப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவித்தல், ஆபரேஷன் கிரீன் ஹன்ட்டை உடனே நிறுத்துதல் உள்பட 13 கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை அரசு இன்று மாலைக்குள் செயல்படுத்த வேண்டும் என்று அந்த கேசட்டில் கூறப்பட்டுள்ளது.


மாவோயிஸ்ட்கள் ஏற்கனவே மால்கங்கிரி கலெக்டர் வினீல் கிருஷ்ணாவை கடத்திச் சென்றனர். அவர்கள் வைத்த கோரிக்கைகளை ஒரிசா அரசு ஏற்றுக் கொண்ட பிறகே அவரை விடுதலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அரசு அதிகாரிகள், போலீசாரை கடத்தி வந்த நிலையில் முதன் முதலாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கடத்திச் சென்றுள்ளனர்.
Thanks to OneIndia

அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

Posted: 18 Mar 2012 11:34 PM PDT


அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

அழகு என்பது அவசியமானதுதான். அதேசமயம் ஆண், பெண் இருவருமே அழகுக்கு ஆசைப்பட்டு உபயோகிக்கும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆண்களின் தலைமுறையையே அஸ்தமிக்கச் செய்யும் தன்மை கொண்டுள்ளது என்று அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.


பக்க விளைவு மருந்துகள்


தலைமுடி குறித்த கவலை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அதிகம் இருக்கிறது. கவலை, மன அழுத்தம், ரசாயன கலவைகொண்ட ஷாம்பு, சோப்பு பயன்படுத்துவது, மாசடைந்த சுற்றுச் சூழல் போன்றவைகளினால் இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்களின் தலைமுடி உதிர்ந்து வழுக்கைத் தலையாக மாறிவருகிறது. வழுக்கையாக இருந்தால் திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்படுமோ? பெண்ணுக்கு பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்திலேயே அநேகம்பேர் தவிக்கின்றனர். முடி உதிராமல் தடுக்கவும், தலைமுடி நன்றாக வளரவும் ரசாயனக் கலவைகள் அடங்கிய எண்ணெய்களையோ, கிரீம்களையே வாங்கி உபயோகிக்கின்றனர். ஒரு சிலர் மாத்திரைகளையும் உட்கொள்கின்றனர். அழகை அதிகரிக்க அவர்கள் உபயோகிக்கும் அந்த மருந்துகளில் தான் ஆபத்து ஒளிந்திருக்கிறது என்பது அநேகம் பேருக்கு தெரிவதில்லை.


அமெரிக்காவிலும், பிரான்ஸ் நாட்டிலும் தலைமுடி வளர்ச்சிக்காக உபயோகப்படுத்தப்பட்ட புரோபேஷியா என்ற மருந்து ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.


ஹார்மோன் பாதிப்பு


பிரான்ஸ் நாட்டில் மட்டும் 2010ம் ஆண்டு 32,000 ஆண்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் இந்த மருந்தின் பயன்பாட்டை நிறுத்தி பல மாதங்களுக்குப்பின்னர் அவர்களை சோதனை செய்தபோது அந்த ஆண்களுக்கு ஆண்மைகுறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது.


இதற்கு காரணம் புரோபேஷியாவில் உள்ள பினஸ்டிரைடு (Finasteride) என்ற பொருள் டெஸ்ட்ரோஜன் என்ற ஆண்மைச் சுரப்பினைத் தடுப்பதுதான் என்று புரோபேஷியா மருந்தைத் தயாரிக்கும் மெர்க் என்பவர் கூறியுள்ளார்.


ஆண்களுக்கு ஆபத்து


புரோபேஷியா மருந்தினை உபயோகிப்பதன் மூலம் எழுச்சி நிலை குறைதல், தாம்பத்ய உறவின் போது உற்சாகம் இழத்தல், இயலாமை உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மருந்தினை உபயோகிக்கவும், விற்பனை செய்யவும் அமெரிக்கா, ப்ரான்ஸ் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் நாட்டின் சுகாதார உற்பத்தி பாதுகாப்பு அமைப்பின் தலைவரான டொமினிக் மாரஞ்சி கூறியதாவது, புரோபேஷியா மருந்தின் அளவைக் குறைத்துப் பயன்படுத்தலாம், அவ்வாறு நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் 3 சதவீதம் தான் இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.


நம் ஊரிலும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிராமல் தடுக்கவும் இந்த எண்ணெயை பூசுங்கள், இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என தினசரி விளம்பரங்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே எந்த மருந்தில் என்ன பக்கவிளைவு உள்ளது என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இல்லையெனில் அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
Thanks to Oneindia

Uravugal 19-03-2012 | Sun Tv Uravugal Serial 19th March 2012

Posted: 18 Mar 2012 11:33 PM PDT


Uravugal 19-03-12 | Sun Tv Uravugal Serial 19th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 19-03-2012 | Sun Tv kasthuri Serial 19th March 2012

Posted: 18 Mar 2012 11:28 PM PDT


Kasturi 19-03-12 | Sun Tv kasthuri Serial 19th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Mangayar Ulagam 19-03-2012 | Kalaignar Tv Mangayar Ulagam 19th March 2012

Posted: 18 Mar 2012 11:27 PM PDT


Mangayar Ulagam 19-03-12 | Kalaignar Tv Mangayar Ulagam 19th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 19-03-2012 | Sun tv Marudhaani 19th March 2012

Posted: 18 Mar 2012 10:39 PM PDT


Maruthani 19-03-12 | Sun tv Marudhaani 19th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Chellame 19-03-2012 | Sun Tv Chellamey Serial 19th March 2012

Posted: 18 Mar 2012 10:37 PM PDT


Chellame 19-03-12 | Sun Tv Chellamey Serial 19th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Dinakaran E-paper 19-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 19th March 2012

Posted: 18 Mar 2012 10:34 PM PDT


Dinakaran E-paper 19-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 19th March 2012

Download Link

Dinamalar E-paper 19-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 19th March 2012

Posted: 18 Mar 2012 10:19 PM PDT


Dinamalar E-paper 19-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 19th March 2012

Download Link

போலீஸ் அதிகாரி விஜயகுமார் சொன்னதால் நடித்தார் அர்ஜூன் !

Posted: 18 Mar 2012 09:59 PM PDT


போலீஸ் அதிகாரி விஜயகுமார் சொன்னதால் நடித்தார் அர்ஜூன் !

தனது படங்களுக்கான கதை களங்களாக தொடர்ந்து உண்மை சம்பவங்களையும், செய்தியில் அதிகம் அடிப்பட்ட மனிதர்களின் வாழ்கையும் எடுத்துக்கொள்வதை தனது ஸ்டைலாக வைத்திருகிறார் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். ராஜிவ்காந்தி கொலையாளிகளின் கடைசி நிமிடங்களை 'குப்பி' என்ற படமாகவும், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை 'காவலர் குடியிருப்பு' என்ற படமாகவும் இயக்கி திறமையான இயக்குனர் என்ற பாராட்டுகளை அள்ளியவர் இந்த ரமேஷ். இவர் இயக்கும் மூன்றாவது படம்தான் 'வனயுத்தம்'.


 இந்தப்படம் தமிழகம் , கர்நாடகா ஆகிய இரண்டு மாநில போலிசாரும்க்கும் பெரும் சவாலாக விளங்கிய சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கைக் கதை. கதை என்றால் கற்பனை படத்தின் சுவாரஸ்யத்துக்காக் 5 சதவிகிதம் இருந்தால் ஆச்சர்யம் என்கிறார் இயக்குனர். இப்படத்திற்காக 10 வருடங்கள் வீரப்பனைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் செய்த பிறகுதான் படப்பிடிப்பிற்கே போனாராம் இயக்குநர் ரமேஷ். இதில் வீரப்பனாக கிஷோரும், அவரை சுட்டுப் பிடித்த போலீஸ் அதிகாரி விஜயகுமாராக அர்ஜுனும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர 'ஆடுகளம்' பேட்டைக்காரன் புகழ் ஈழக்கவிஞர் ஜெயபாலனும் நடித்திருகிறார் ஒரு ஆர்மி ஆபீஸராக!


 படத்தின் சிறப்பு அம்சம் வீரப்பன் உண்மையாக வாழ்ந்த, ஓடி ஒளிந்த காட்டுப் பகுதிகள், அவரை போலீஸார் சுட்டுகொன்ற இடம் என்று அவன் வாழ்க்கை கழிந்த இடங்களை தேர்வு செய்து சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியிருக்கிறார்களாம். இப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்துகாக சுமார் 250 பேரை பேட்டியெடுத்திருக்கும் இயக்குனர் ரமேஷ், வீரப்பனுடன் சில ஆண்டுகள் இருந்த சிலரையும், வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாருடன் அந்த சமயத்தில் கூடவே இருந்த நாகப்பா உள்ளிட்ட சிலரையும் அதே கதாபாத்திரங்களாக அப்படியே வாழ வைத்திருக்கிறாம்.


 வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியை இளமையானவர் என்பதால் முதலில் அவரிடமே நடிக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார் இயக்குனர். ஆனால் அவர் மறுத்து விட, சினிமாவுக்கான வியாபாரத்தையும் மனதில் வைத்து விஜயலட்சுமி என்பவரை அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.


 இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் ரமேஷ், "வீரப்பன், ராஜ்குமாரை கடத்திய சமயத்திலேயே தமிழர்களுக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது என்று நான் பல தரப்பினரையும் சந்தித்து பேசினேன். அப்போதே வீரப்பனைப் பற்றிய படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. உண்மை சம்பவம் என்பதால், குறிப்பிட்ட ஒரு தரப்பு நியாயத்தை மட்டும் சொல்லாமல், உண்மைகளை ஆராய்ந்து, சம்மந்தப்பட்ட நபர்களிடம் பேசி என்ன நடந்ததோ அந்த உண்மையை இப்படத்தில் சொல்லியிருக்கிறோம்." என்றார். இந்தப்படத்தில் முதலில் நடிக்க மறுத்த அர்ஜுன், பிறகு போலீஸ் அதிகாரி விஜயகுமார் "நீங்கள்தான் இந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பீர்கள்" என்று விஜயகுமாரே சொன்ன பிறகு நடிக்க சம்மதித்தாராம்!


Thanks to TamiLleader

பிரபு தேவா, சல்மான், ப்ரியங்கா நடனத்துடன் தொடங்குகிறது ஐபிஎல்!

Posted: 18 Mar 2012 11:55 AM PDT


பிரபு தேவா, சல்மான், ப்ரியங்கா நடனத்துடன் தொடங்குகிறது ஐபிஎல்!

2012-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நடிகர் / இயக்குநர் பிரபு தேவாவின் அட்டகாச நடனத்துடன் ஆரம்பிக்கிறது. ஏப்ரல் 3-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கோலாகலத்துடன் தொடங்குகிறது போட்டி. அன்றைக்கு பிரபலமான தமிழ் மற்றும் இந்திப் பாடல்களுக்கு மேடையில் நடனமாடுகிறார் பிரபுதேவா. அவருடன் பிரபல இந்தி நடிகர்கள் சல்மான்கான், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் கலந்து கொண்டு நடனமாடுகிறார்கள். மிகப் பிரமாண்டமான நிகழ்வாக இதனை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.


இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறவர்... இந்தியின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன்.


ஏப்ரல் 3-ம் தேதி பிரபு தேவாவுக்கு இன்னொரு விசேஷமான நாள். அன்றுதான் அவரது பிறந்த நாள். இந்த நாளில் இப்படியொரு பிரமாண்ட ஷோவில் அவர் ஆடுவது இதுதான் முதல்முறை!
Thanks to OneIndia

Nanayam Vikatan 25-03-2012 | Free Nanayam Vikadan PDF this week | Nanayam Vikatan 25th March 2012 ebook

Posted: 18 Mar 2012 11:51 AM PDT


Nanayam Vikatan 25-03-2012 | Free Nanayam Vikadan PDF this week | Nanayam Vikatan 25th March 2012 ebook

Download Links

Maama Maaple 18-03-2012 | Sun Tv Mama Maaple 18th March 2012

Posted: 18 Mar 2012 11:37 AM PDT


Maama Maaple 18-03-12 | Sun Tv Mama Maaple 18th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஞ்சிதா - நித்தியானந்தா வீடியோ : தடய அறிவியல் நிபுணர் சந்திரசேகரன் திடுக்கிட வைக்கும் குற்றச்சாட்டு

Posted: 18 Mar 2012 11:27 AM PDT


ரஞ்சிதா - நித்தியானந்தா வீடியோ : தடய அறிவியல் நிபுணர் சந்திரசேகரன் திடுக்கிட வைக்கும் குற்றச்சாட்டு

நடிகை ரஞ்சிதாவுடன் தனியறையில் இருந்த காட்சி பொய் என்று தவறானது அறிக்கை தருமாறு நித்தியானந்தாவின் சீடர்கள் தம்மை அணுகியதாக தடய அறிவியல் நிபுணர் சந்திரசேகரன் திடுக்கிட வைக்கும் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.


தடய அறிவியல் துறையில் நெடுநாள் அனுபவமும் பத்பபூஷன் விருதும் பெற்றவருமான பி. சந்திரசேகரன்,  பெங்களூரில் இதனைக்கூறியுள்ளார்.


 அந்த வீடியோவை தாம் ஆய்வு செய்தபோது நிலையான இடத்தில் பொருத்தப்பட்ட காமிரா மூலம் எடுக்கப்பட்டது என்பதும், அதில் மார்பிங் போன்ற காட்சி தந்திரங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


நித்யானந்தா பற்றிய செக்ஸ் வீடியோ ஒளிபரப்பப்பட்ட உடனே அடுத்த நாள் காலையில் சென்னையில் இருந்த நித்யானந்தாவின் ஆசிரமத்தைச்சேர்ந்த ஒருவர்,  எனக்கு டெலிபோன் செய்து, இந்த வீடியோ பொய் என்று ஒப்பீனியன் கொடுக்க முடியுமா என கேட்டார்.


நான் சொன்னேன்;  வீடியோவைப்பார்த்து பொய் நிஜம் என்றெல்லாம் சொல்ல முடியாது.   சந்தேகப்பட்ட வீடியோவைகொண்டு வரவேண்டும் என்றேன்.  ஆனால் அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் ஆசிரமத்தில் இருந்து யாரும் வரவில்லை. 


ஆனால் அடுத்த நாள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் இருந்து,  அந்த செக்ஸ் வீடியோவையும், நித்தியானந்தா சொற்பொழுவு ஆற்றும் வீடியோவையும் கொடுத்து இதில் இருப்பது உண்மைதானா?நித்தியானந்தாதானா? என விஞ்ஞானப்பூர்வமாக சொல்ல முடியுமா என கேட்டனர்.


அதை கம்ப்யூட்டரில் வைத்து ஆராய்ந்து பார்க்கும்போது,  அது ஒரு கேமராவை நிலையான இடத்தில் பொருத்தி  எடுக்கப்பட்டது தெரியவந்தது.  அதில் உள்ள உருவங்கள் எல்லாம் ஆடாமல் நிலையான இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ என்றும்,   ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ என்றும் கண்டுபிடித்தேன்.


அந்த வீடியோவிலே அனிமேஷன், எடிட்டிங், மார்பிங் எல்லாம் இருக்க சாத்தியமேயில்லை.   திரும்ப திரும்ப ஆய்ந்து பார்த்ததில் அதில் ஒரிஜினல் வீடியோதான்.  இதில் எந்த சேர்க்கையோ அல்லது விடுபட்டதற்கான தடயங்கள் இல்லை என்பதை கண்டறிந்தேன்.


அந்த வீடியோவில் நித்யானந்தாவின் உருவமும்,  ரஞ்சிதாவின் உருவமும்தான் இருந்தது.  அந்த வீடியோவை வேறு ஒருவருடன் எடுக்கப்பட்டது என ரஞ்சிதா சொல்வதிலும் உண்மையில்லை என்று சந்திரச்சேகரன் கூறியுள்ளார்.


இந்த வீடியோ உண்மையானது அல்ல என்று அமெரிக்க நிபுணர்கள் சான்று தந்திருப்பது பற்றி கேட்டதற்கு, ''சர்வதேச தரத்திற்கு உள்ள ஐதராபாத் ஆய்வகத்தில் நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்த காட்சிகள் உண்மைதான்  உறுதி கூறியிருப்பதை சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.


அமெரிக்காவுக்கு நிந்தியானந்தா அனுப்பி வைத்த சிடி வேண்டுமானால் போலியாக இருக்ககூடும் என்று தெரிவித்துள்ளார்.
Thanks to Nakkheeran